<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-23202687</id><updated>2011-11-15T05:42:50.404-08:00</updated><title type='text'>திசைகள் அரங்கு</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>12</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-115927996526617879</id><published>2006-09-26T07:11:00.000-07:00</published><updated>2007-01-28T23:47:13.000-08:00</updated><title type='text'>திசைகள் இணைய இதழ்</title><content type='html'>திசைகளின் சேவையகம் சம்பந்தமாக சில பிரச்சனைகள் இருப்பதால் திசைகள் இணைய இதழ் அணுக முடியாமல் இருக்கிறது. கூடிய விரைவில் தீர்வு வந்துவிடும். அதுவரையில் இந்தச் சிறிய தடங்கலைப் பொறுத்துக்கொள்ள வாசகர்களை அன்புடன் வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- அருணா ஸ்ரீனிவாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-115927996526617879?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/115927996526617879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=115927996526617879&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115927996526617879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115927996526617879'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/09/blog-post.html' title='திசைகள் இணைய இதழ்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-115704766972197230</id><published>2006-08-31T11:02:00.000-07:00</published><updated>2006-09-29T20:56:21.906-07:00</updated><title type='text'>திசைகள் செப்டம்பர் இதழில்</title><content type='html'>&lt;a href="http://www.thisaigal.com/sep06/index.htm"&gt;இந்த  இதழில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் அப்துல் ஜப்பார், திசைகளின் சென்னை சிறப்பிதழுக்காக, சிதம்பரம் ஸ்டேடியம் பற்றிய தன் நினைவுகளை சென்னையிலிருந்து பகிர்ந்து கொள்கிறார். திசைகளின் கௌரவ ஆசிரியர் மாலனின் சென்னை பற்றிய ஆராய்ச்சியை அவரது வலைப் பதிவிலிருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. நியுஸிலாந்திலிருந்து துளசி கோபால் பழைய சினிமா பாட்டின் மூலம் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கிறார். சென்னையிலிருந்து பவித்ரா ஸ்ரீனிவாசன் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை தன்னை கவர்ந்ததை பகிர்ந்து கொள்கிறார். பத்மநாபன் மீண்டும் ஒரு பிறவி இருந்தால் சென்னையிலேயே பிறக்க வேண்டும் என்று வேண்டுகிற அளவு சென்னை வாழ்வை சிலாகிக்கையில், மும்பாயிலிருந்து ஸ்ரீனி, சென்னையில் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்று குறிப்பிட்டு சென்னை மேம்பட தன் யோசனைகளை முன் வைக்கிறார். இவர்களுடன் சிறுகதைகள் பகுதியில் சௌதி அரேபியாவிலிருந்து இப்னு ஹம்துன், சிங்கப்பூரிலிருந்து ஜெயந்தி சங்கர், சென்னையிலிருந்து சித்ரா ஷ்யாம், மற்றும் புஷ்பா கிறிஸ்ரி ஆகியோர் பங்கு கொள்கிறார்கள். கவிதைகள் அளிப்பது இராம. வயிரவன், இமையாள், சிலம்பூர் யுகா, செ ப பன்னீர்செல்வம் , மதுமை சிவசுப்ரமணியம், ராஜலஷ்மி ராஜரத்தினம், மற்றும் ஜெஸிலா ரியாஸ்.&lt;br /&gt;அண்டை அயல் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து சௌந்திரநாயகி வைரவன் அங்கே சீனப் பெண்கள் பரத நாட்டியம் கற்றுக் கொள்வதைப் பற்றி எழுதுகிறார். செய்தியில் பிரமுகர்கள் பகுதியில் சமீபத்தில் கோலா பானங்கள் உலகில் பரபரப்பு ஏற்படுத்திய இரு இந்தியப் பெண்களைப் பற்றிய குறிப்புகள் வெளியாகின்றன. சர்ச்சை என்ற புதிய பகுதி இந்த இதழில் ஆரம்பம். தேசீய கீதம் வந்தே மாதரம் பற்றி சமீபத்தில் எழுந்த சர்ச்சையைப் பற்றி தன் கருத்தைக் கூறும் மாலன், அதன் சரித்திரப் பின்னணியை விளக்குகிறார். சென்னையிலிருந்து சுப்பிரபாரதி மணியன், பொதுவாக நீர் வளம் குறைந்து கொண்டு வருவதைப் பற்றியும் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தைப் பற்றியும் வாழ்க்கை பகுதியில் வலியுறுத்துகிறார். புத்தகம் பகுதியில் டாக்டர் நடேசனின் 'வாழும் சுவடுகள்' புத்தகத்தை அறிமுகப் படுத்துகிறார் லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.&lt;br /&gt;வரும் அக்டோபர் மாத திசைகளின் சிறப்புப் பகுதி "திருமணம்". இதைப் பற்றிய தங்கள் கருத்துக்கள், விமரிசனங்கள்,  சந்தோஷங்கள், நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள், குமுறல்கள், ஆலோசனைகள், மற்றும் இதர சமூகங்களில் திருமண சடங்குகள் என்று பல கோணங்களில் கட்டுரைகள் வரவேற்கிறோம் - குறிப்பாக இளைய தலைமுறையினரிடமிருந்து !!&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சீனிவாசன்&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: வலைபதிவுகள் பற்றி பழக்கம் இல்லாதவர்களுக்கு திசைகளில் உள்ள படைப்புகளைப் பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே எழுத:&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள Comments  என்பதை கிளிக் செய்தால் திறக்கும் பெட்டியில் உங்கள் கருத்தை ஆங்கிலத்தில் எழுதலாம். அல்லது தமிழில் எழுதி யூனிகோடில் மாற்றி இங்கே பதியலாம். உங்கள் கடிதத்தின் கீழே உங்கள் பெயரை எழுதிவிட்டு, அடியில்  இருக்கும் Anonymous  பொத்தானை அழுத்திவிட்டு, பிறகு Login and Publish  பொத்தானை அழுத்தி உங்கள் கடிதத்தை அனுப்பவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-115704766972197230?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/115704766972197230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=115704766972197230&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115704766972197230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115704766972197230'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/08/blog-post.html' title='திசைகள் செப்டம்பர் இதழில்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-115437521429134754</id><published>2006-07-31T12:41:00.000-07:00</published><updated>2006-08-28T03:05:56.373-07:00</updated><title type='text'>திசைகள் ஆகஸ்ட் இதழில்</title><content type='html'>&lt;a href="http://www.thisaigal.com/august06/index.htm"&gt;திசைகள் ஆகஸ்ட் இதழில்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பங்கு பெறும் எழுத்தாளர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;தனிமனித சுதந்திரம் பற்றிய இந்த இதழில்  தடைகளை வென்ற மனிதர்கள் நம்முடன் தம் அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் கிருஷ்ணாவின் தாயாரை நேர் காணல் காணுவது சென்னையிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/madhu.htm"&gt;மதுமிதா. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thisaigal.com/august06/vidhya.htm"&gt;லிவிங் ஸ்மைல் வித்யா&lt;/a&gt; சென்னையிலிருந்து தன் கட்டுரையின் மூலம் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை விவசாயி குடும்பத்திலிருந்து முன்னுக்கு வந்த ஆறுமுகத்தை நமக்கு அறிமுகப்படுத்துவது &lt;a href="http://www.thisaigal.com/august06/natesan.htm"&gt;கடலூர் நடேசன்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர்களுடன் இன்னும் தனிமனித சுதந்திரம் பற்றி தங்கள் கருத்துக்களை முன் வைப்பவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;அலாஸ்காவிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/ntmani.htm"&gt;தங்கமணி,&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நியூஜெர்ஸியிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/sasi.htm"&gt;தமிழ்சசி, &lt;/a&gt;மற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;கல்கத்தாவிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/nirmala.htm"&gt;நிர்மலா.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறுகதைகள் பங்களிப்பு செய்திருப்பவர்கள், இங்கிலாந்திலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/nila.htm"&gt;நிலா,&lt;/a&gt; சிங்கப்பூரிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/ramya.htm"&gt;ரம்யா நாகேஸ்வரன்&lt;/a&gt; மற்றும் சென்னையிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/pnabhan.htm"&gt;டி.எஸ்.பத்மநாபன்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கவிதைகள் தருபவர்கள், &lt;a href="http://www.thisaigal.com/august06/panneer.htm"&gt;பன்னீர்செல்வம்,&lt;/a&gt;   &lt;a href="http://www.thisaigal.com/august06/meena.htm"&gt;கவிநயா, &lt;/a&gt;   &lt;a href="http://www.thisaigal.com/august06/jezeela.htm"&gt;ஜெஸீலா,&lt;/a&gt;  &lt;a href="http://www.thisaigal.com/august06/madhangi.htm"&gt;கே. மாதங்கி,&lt;/a&gt; &lt;a href="http://www.thisaigal.com/august06/nagu.htm"&gt;நாகு,  &lt;/a&gt;  &lt;a href="http://www.thisaigal.com/august06/srini.htm"&gt;ஸ்ரீனி,  &lt;/a&gt;  மற்றும்    &lt;a href="http://www.thisaigal.com/august06/yuga.htm"&gt;சிலம்பூர் யுகா. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை, அயல் பகுதியில் &lt;a href="http://www.thisaigal.com/august06/andai.htm"&gt;லிலியன் பார்டன் &lt;/a&gt;என்பவர், 2006, ஜூலை 24 ந் தேதியிட்ட நியூயார்க்கர் இதழில் தான் வாழ்ந்த நியூயார்க் பற்றி எழுதியதன் மொழிபெயர்ப்பு இடம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் தமிழ் இந்த அளவு பிரமாதமாக பவனி வருவதற்கு உமர் தம்பியின் யூனிகோட் முயற்சிகள் ஒரு பெரும் காரணம். அவர் மறைந்தது தமிழ் கணினி வளர்ச்சிக்கு ஒரு பெரும் இழப்பு. அவருடனான தன் தொடர்புகளை நினைவு கூறுகிறார் &lt;a href="http://www.thisaigal.com/august06/anjali.htm"&gt;சுரதா யாழ்வாணன். &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் பகுதியில் டாக்டர் என். நடேசன் எழுதிய ''வண்ணாத்திக்குளம்'' புத்தகம் பற்றி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்பவர் லண்டனிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/august06/book.htm"&gt;ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.&lt;/a&gt;   சினிமாப் பகுதியில் &lt;a href="http://www.thisaigal.com/august06/cinema.htm"&gt;சுப்பிரபாரதி மணியன்.  &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thisaigal.com/august06/bodhi.htm"&gt;போதிமரத்தில்&lt;/a&gt; வினோபா பாவேவின் உரைகளிலிருந்து ஒரு துளி.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் "திசைகள் அரங்கில்" வரவேற்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சீனிவாசன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-115437521429134754?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/115437521429134754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=115437521429134754&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115437521429134754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115437521429134754'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/07/blog-post_31.html' title='திசைகள் ஆகஸ்ட் இதழில்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-115174311382615501</id><published>2006-07-01T01:31:00.000-07:00</published><updated>2006-08-10T23:16:36.610-07:00</updated><title type='text'>திசைகள் ஜூலை இதழ்</title><content type='html'>&lt;a href="http://www.thisaigal.com"&gt;திசைகள் ஜூலை இதழ்&lt;/a&gt;    வெளி வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாத திசைகள் எழுத்தாளர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;நியூ ஜெர்சியிலிருந்து பத்மா அரவிந்த், இடஒதுக்கீட்டின் பலன்கள் சரிவர அனைவருக்கும் கிடைக்க என்ன செய்யலாம் என்ற தன் பரிந்துரைகளை முன் வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டில்லியிலிருந்து மாலன், தரமான கல்வி வசதி சமூகத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்வு முறையில், முன்னுரிமை என்று சில குறியீடுகள் வைத்து அதில் ஏழ்மையும் இடம் பெற வேண்டும் என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீடு ஏன் அவசியம் என்று சென்னையிலிருந்து தருமியும், ஏன் அவசியமில்லை என்று பாரிஸிலிருந்து ரவியும் புள்ளி விவரங்களுடன் விவாதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்டனிலிருந்து பாலா அமெரிக்க முறையை விளக்கி இந்தியாவில் எப்படி பயன் படுத்தலாம் என்று விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு அமெரிக்காவிலிருந்து செல்வராஜ், வாய்ப்புகளும் வசதிகளும் இருந்தால் எந்த பின்பட்டவரும் முன்னேற முடியும் என்று தன் கருத்தை முன்வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரிலேய உதாரணம் ஒன்றை சொல்லி சமூக நீதி பற்றி இயல்பான விழிப்புணர்வு வர வேண்டிய அவசியத்தை விளக்குவது அருணா சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதர பகுதிகளில் கிரிதரனும், சூர்யாவும் சிறுகதைகளை வழங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகள் அளிப்பது, ஜோதிர்லதா கிரிஜா, இப்னு ஹம்துன், பாஷா, வாணிஸ்ரீ ஜோசப், அரவிந்த், கவிநயா, மற்றும் ஸ்ரீனி.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் பகுதியில் தமிழ் திரைப்படங்கள் பற்றி அ. ராமசாமியின் புத்தகம் ஒன்றை பரிந்துரைக்கிறார் சுப்பிரமணி பாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை, அயல் பகுதியில் பல இடங்களில் புகலிடம் தேடி அலைந்த ஒரு யூதரின் கதையின் ஒரு சிறு பகுதி மொழி பெயர்ப்பாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போதி மரச் சிந்தனை சவிதா சஹானி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்திகளில் பிரமுகர்கள் என்ற புதிய பகுதி ஒன்றும் இந்த இதழில் தொடங்குகிறது. ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளராக வரலாம் என்று சொல்லப்படும் சசி தாரூர் பற்றி மாலன் எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த எழுத்தாளர் சிட்டியை நினைவு கூறும் விதமாக எழுதிய படைப்பு ஒன்றை பாஸ்டன் பாலா தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக கோப்பை கால்பந்து பற்றி சில சுவாரசியமான துணுக்குகள் இந்த இதழில் இடம் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் "திசைகள் அரங்கில்" வரவேற்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா சீனிவாசன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-115174311382615501?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/115174311382615501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=115174311382615501&amp;isPopup=true' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115174311382615501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/115174311382615501'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/07/blog-post.html' title='திசைகள் ஜூலை இதழ்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114912877489465278</id><published>2006-05-31T19:20:00.000-07:00</published><updated>2006-06-02T14:54:06.666-07:00</updated><title type='text'>ஜூன் மாத திசைகளில்...</title><content type='html'>&lt;a href="http://www.thisaigal.com"&gt;திசைகள் ஜுன் இதழ் &lt;/a&gt;வெளி வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இதழின் எழுத்தாளர்கள், தங்கள் அனுபங்களை - மாட்டு வண்டிப் பயணம், மிதி வண்டிப் பயணம், விமானப் பயணம் என்று பலவித வர்ண ஜாலங்களாக அள்ளித் தெளித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோமாபுரியில் காணாமல் போன சித்தார்த் பற்றி நியுசிலாந்திலிருந்து துளசி கோபால், பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அலுவலராக பூடானில் வாழ்ந்த அனுபவத்தை இன்று மதுரையிலிருந்து அலசும் ஏ. ஜெகதீசன், இன்று அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு அந்தக் காலத்தில் மாட்டுவண்டியில் சென்ற பயணங்களை மனசில் ஏக்கத்துடன் நினைவு கூறும் செல்வநாயகி, அமெரிக்காவில் தான் சென்ற ஒரு மிதிவண்டி பயணத்தைப் பற்றி செல்வராஜ், ஜப்பான் பயண விவரங்களைக் கூறும் மாதங்கி, சிட்னியிலிருந்து ஊர்ப்பக்கம் போக வேண்டுமென்று பலமுறை முயன்றும் தன் ஆசை இன்னும் தள்ளிப்போவதை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்ளும் ஷ்ரேயா, எல்லா அமெரிக்க நகரமும் ஒரே மாதிரிதான் என்றாலும் பாஸ்டன் நகர் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு சுற்றுலா சவாரி அழைத்துச் செல்லும் பாஸ்டன் பாலா என்று பலவித பயணங்களுடன் ஒரு விருந்தே உள்ளே காத்துக்கொண்டுள்ளது. உல்லாசமான விவரங்களுக்கிடையே, சென்னை மென்பொருளாளர், ஜெ. ராம்கி சுனாமிக்கு பின் பூம்புகார் சென்று வந்து அங்குள்ள நிலைமையை நெகிழ்வுடன் விவரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடன் பவித்ரா ஸ்ரீனிவாசனும் கிரிதரனும் அண்டை அயல் பகுதியில் மொழிபெயர்ப்புகளுடனும், கவிநயா, ஜெயந்தி சங்கர் மற்றும் விழியன், சிறுகதைகளுடனும், இளந்திரையன், மதுமிதா, சேவியர், சந்துரு இவர்கள் கவிதைகளுடனும், வாழ்க்கை பகுதியில் கொரியாவிலிருந்து கண்ணன், கொரிய, இந்தியத் தொடர்பு பற்றியும் இந்த இதழில் பங்களிக்கிறார்கள். புத்தகம் பகுதியில் "தண்ணீர் யாருக்குச் சொந்தம்" என்ற பால் பாஸ்கர் புத்தகம் ஒன்றை அலசுகிறார் சுப்பிரபாரதி மணியன். போதி மரச் சிந்தனையை அளிப்பது கீதா அர்ஜுன், சென்னை மருத்துவர் - ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் "திசைகள் அரங்கில்" வரவேற்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;அருணா ஸ்ரீனிவாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114912877489465278?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114912877489465278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114912877489465278&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114912877489465278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114912877489465278'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/05/blog-post.html' title='ஜூன் மாத திசைகளில்...'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114642804350250277</id><published>2006-04-30T12:56:00.000-07:00</published><updated>2006-05-16T23:22:02.126-07:00</updated><title type='text'>மே மாத திசைகளில்</title><content type='html'>மே மாத &lt;a href="http://www.thisaigal.com/"&gt;திசைகளில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தின் தூண்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பல இடையூறுகளுக்கிடையே இந்திய ஜனநாயகம் சரியான பாதையிலேயே பயணித்து வந்துள்ளது என்று விளக்கி, " இந்தியாவில் படித்தவர்களும் பெருகி, பொருளாதாரமும் பெருகும் பொழுது ஜனநாயக முறையில் பல மாற்றங்களும் ஏற்படவேச் செய்யும். அந்த மாற்றங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.." என்று திடமாக நம்புகிறார் நியூஜெர்ஸியிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/may06/sasi.html"&gt;தமிழ் சசி.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ராமனோ, ராவணனோ ஆட்சி அமைக்கட்டும், நல்லதாக ஏதேனும் செய்தால் கை தட்டுவோம், கெட்டதாகச் செய்தால் சலித்துக்கொள்வோம். ஆனால், இவை எவையும் எங்களை பாதிக்காது என்று விளாம்பழத்துக்கும் ஓட்டுக்கும் உள்ள தொடர்புதான் அவர்களுக்கும், அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும் இருக்கும்." என்கிறார் பெங்களூரிலிருந்து எழுதும் மென்பொருளாளர் &lt;a href="http://www.thisaigal.com/may06/chokkan.html"&gt;சொக்கன்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள நமது கடமைகளையும் உரிமைகளையும் சுட்டிக்காட்டி நாட்டு நிலவரத்தை அலசுகிறார் திருச்சியிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/may06/pushpavanam.html"&gt;புஷ்பவனம்,&lt;/a&gt; செயலாளர், தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு.&lt;br /&gt;&lt;br /&gt;"அறிவாயுதமாகத் தோன்றிய இதழ்கள் நுகர் பொருட்களாக மாறிப்போயின...பத்திரிகைகள் இன்று அவற்றின் பாரம்பரியத்தைக் கொண்டோ, உள்ளடக்கத்தைக் கொண்டோ மதிக்கப்படுவதில்லை. வர்த்தக நிறுவனங்களைப் போல அவற்றின் விற்பனையைக் கொண்டு மதிக்கப்படுகின்றன." என்று மூத்த பத்திரிகையாளரும் திசைகளின் கௌரவ ஆசிரியருமான &lt;a href="http://www.thisaigal.com/may06/maalan.html"&gt;மாலன்&lt;/a&gt;, டில்லியிலிருந்து எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடன் அண்டை அயல் பகுதியில், நேபாளத்தில் உருவாகியிருக்கும் பிரச்சனைகளின் பின்புலத்தை மதுரையிலிருந்து அலசுகிறார் &lt;a href="http://www.thisaigal.com/may06/jegadeesan.html"&gt;ஜெகதீசன், &lt;/a&gt;முன்னாள் சிறப்பு அலுவலர், (OSD) இந்தியப் பிரதமர் அலுவலகம்.&lt;br /&gt;லண்டனிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/may06/rajeswari.html"&gt;இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்&lt;/a&gt; இலங்கையில் அமைதி வேண்டும் என்ற தன் கருத்தை முன்வைக்கிறார். கொரிய மக்களின் அன்பை சிலாகிக்கிறார் கொரியாவிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/may06/kannan.html"&gt;கண்ணன்.&lt;/a&gt; ஆங்கில கதாசிரியர் ஓஹென்றியின் கதையின் மொழிபெயர்ப்பின் மூலம் அமெரிக்கர் ஒருவரின் குணாதிசியத்தை படம் பிடித்து நமக்குத் தருகிறார், &lt;a href="http://www.thisaigal.com/may06/pavithra.html"&gt;பவித்ரா ஸ்ரீனிவாசன், &lt;/a&gt;சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகள் பகுதியை அலங்கரிப்பவர்கள், அருள் &lt;a href="http://www.thisaigal.com/may06/murugan.html"&gt;முருகன்&lt;/a&gt;,  &lt;a href="http://www.thisaigal.com/may06/panneer.html"&gt;கீதா, &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thisaigal.com/may06/arvindan.html"&gt;அரவிந்தன்,&lt;/a&gt;  &lt;a href="http://www.thisaigal.com/may06/panneer.html"&gt;பன்னீர்செல்வம்&lt;/a&gt;,  மற்றும் &lt;a href="http://www.thisaigal.com/may06/xavier.html"&gt;சேவியர்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை பகுதியில் இசைக்கலைஞர் ஓ.எஸ். அருணிடம் நேர்காணல் செய்கிறார், சென்னையில் &lt;a href="http://www.thisaigal.com/may06/madhumitha.html"&gt;மதுமிதா.&lt;/a&gt; சிறுகதைகளை அளிப்பவர்கள் &lt;a href="http://www.thisaigal.com/may06/saravanan.html"&gt;சந்திரசேகர்,   சரவணன்,&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.thisaigal.com/may06/meena.html"&gt;கவிநயா. &lt;/a&gt;புதுமைப்பித்தன் வரலாறு புத்தகத்தை, புத்தகங்கள் பகுதியில் பரிந்துரைப்பவர் &lt;a href="http://www.thisaigal.com/may06/subra.html"&gt;சுப்பிரபாரதி மணியன்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திசைகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி வாசகர்களும், எழுத்தாளர்களும் கலந்துரையாட, இங்கே இந்த வலைப்பதிவில் கீழே கருத்துப் பெட்டியில் உங்கள் கருத்துக்களை பதியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இப்போது கோடை வெய்யில் தகிக்கிறதே.....? அதனால் என்ன? கிளம்புங்கள் ஒரு நல்ல புகைப்படக் கருவியை எடுத்துக்கொண்டு - இஷ்டம்போல் பயணியுங்கள். அப்படியே திசைகளுக்கும் போட்டோக்களுடன் ஒரு பயணக் கட்டுரை எழுதி அனுப்பி விடுங்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்... அடுத்து வரும் ஜூன் இதழின் சிறப்புப் பகுதி - " பயணம்". ஏற்கனவே சென்றிரூந்த இடங்கள் பற்றியும் எழுதுங்கள். வயதில் மூத்த வாசகர்கள் "அந்தக் கால" பயண அனுபங்களையும் எழுதலாமே? மூன்று நாள் ரயில் பயணம் / கூஜாவில் தண்ணீர் / என்று ஏகமாக பழைய பிரயாண அனுபங்கள் இருக்கலாம். பயணம் சம்பந்தமான அனைத்துக் குறிப்புகளும் / யோசனைகளும் வரவேற்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா ஸ்ரீனிவாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114642804350250277?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114642804350250277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114642804350250277&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114642804350250277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114642804350250277'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/04/blog-post_30.html' title='மே மாத திசைகளில்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114430052519795944</id><published>2006-04-05T22:12:00.000-07:00</published><updated>2006-04-09T11:18:27.003-07:00</updated><title type='text'>திமுகவின் தனி ஆட்சிக்கு வாய்ப்பில்லை</title><content type='html'>தமிழ் சசி என்னுடைய பதிவிலிட்ட பின்னூட்டத்திலும், &lt;a href="http://thamizhsasi.blogspot.com/2006/04/blog-post_04.html"&gt;அவரது பதிவிலும்&lt;/a&gt;, திமுக கூட்டணி வெற்றி பெறும் என அவர் கருதுவதின் அடிப்படையாக சில கணக்குகளையும், வாதங்களையும் தந்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அவற்றில் ஒன்று: &lt;br /&gt;&lt;br /&gt;"ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் Vote swing, 2004 தேர்தலில் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. சுமார் 22.56% வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இடம்மாறின. இது தான் தமிழகமெங்கும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது..... திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய வேண்டுமானால் தன்னுடைய கூட்டணி ஓட்டுக்களில் திமுக 23% முதல் 24% இழக்க வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து யோசிக்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அ. 22.56% வாக்குகள் இடம் மாறின என்பதன் அடிப்படை என்ன?&lt;br /&gt;2001ல் அதிமுக பெற்ற வாக்குகள், 2004ல் அதிமுக பெற்ற வாக்குகள் இவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தைத்தான் 'இடம் மாறின' என்று சசி குறிப்பிடுகிறார் என்றால் அவர் கீழ்க்காணும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;1.2004ல் அதிமுகவிற்கு எதிரான அலை இருந்தது. இன்று இல்லை. &lt;br /&gt;2.2004ல் திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் 2001ல் அதிமுக கூட்டணியில் இருந்தன. எனவே 2001ல் அதிமுக பெற்ற வாக்குகளில் கூட்டணிக் கட்சியினர் பெற்ற வாக்குகளும் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இடம் மாறிய வாக்குகளை துல்லியமாகக் கணக்கிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.2001ல் அதிமுகவுடன் இருந்த கட்சிகள் இன்று திமுகவுடன் இருக்கின்றன.அதனால் அநதக் கட்சிகளின் பலம் திமுகவிற்கு சேரும்தானே? என்று கேட்டால், ஆம், சேரும்,  ஆனால் எவ்வளவு சேரும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ம.க. அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 25.89%. அதே  2001  தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் பாமக இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்குகள் 31.44 சதவீதம். இதைக் கொண்டு அதிமுகவிற்குக் கூட்டணியால் கிடைத்த பலன், கூடுதலாக ஆறு சத்வீத வாக்குகள் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட போது, அதற்கு எதிரான அலை வீசிய காலகட்டத்தில் கூட அது பெற்ற வாக்குகள் 29.77 சதவீதம்.  அதாவது கூட்டணி இல்லாத போதும், எதிராக அலை வீசிய போதும் அதிமுக 2004ல், இழந்தது சுமார் 1.5 சதவீத வாக்குகளைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இ. உண்மையில் தமிழ் நாட்டில் swingஐ சரியாகக் கணக்கிட முடியாது. ஏனென்றால் அலைகள் இல்லாத தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் swingகள்தான் ஓரளவிற்கு சரியான கணிப்பைக் கொடுக்கும். ஆனால் த்மிழ்நாட்டில்,1998, 2001 தேர்தலைத் தவிர அண்மைக்காலங்களில் அலை இல்லாத தேர்தலே இல்லை.&lt;br /&gt;1991 ராஜீவ் படுகொலை அலை, 1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலை,1999 வாஜ்பாய் அனுதாப அலை, 2004 ஜெயலலிதா எதிர்ப்பு அலை.&lt;br /&gt;ஈ. கட்சிகளின் பலத்தைக் கொண்டு கணக்கிடும் IOU (index of opposition unity) முறையும் பலன் தராது. ஏனெனில் கட்சிகள் அணிமாறிக் கொண்டே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே swing, IOU ஆகியவற்றைக் கொண்ட கணக்குகள் சரியாக வராது.&lt;br /&gt;&lt;br /&gt;உ:" ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தன்னுடைய 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய நடவடிக்கைகளை விலக்கி கொண்டார். இதனால் அரசு ஊழியர்கள் மனம் மகிழ்ந்து இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு ஓட்டுப்போடுவார்கள் என்று ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஞாபகமிருக்கும் அளவுக்கு அவர் திரும்பி வழங்கிய சலுகைகள் ஞாபகமிருக்குமா என்று தெரியவில்லை. சிறுபான்மையினருக்கு அவரது மதமாற்றச் சட்டம் தான் ஞாபகத்தில் இருக்கும்" &lt;br /&gt;இது சசியின் ஊகம். ஆனால் திமுக பேச்சாளர்கள் கூட்டத்தில், அவர்கள் வியூகம் எப்படி இருக்க வேண்டும் என  கருணாநிதி பேசியது இது: "2004 தேர்தலின் போது நாம் எடுத்துச் சொல்லாமலே மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரு கருத்து இருந்தது. ஆனால் இப்போது நாம் அவர்களுக்கு அரசின் தவறுகளை ஞாபகப்படுத்த வேண்டும். அதன் கொடுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;2004 தேர்தலுக்குப் பின் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன:&lt;br /&gt;&lt;br /&gt;1. தயாநிதி, அன்புமணி, வாசன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது. இது இந்தக் கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்ற எண்ணத்தைப் பரவலாகவும், கட்சிக்காரர்களிடத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.வைகோவின் விலகல்- பிரசாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.விஜயகாந்தின் பிரவேசம்&lt;br /&gt;&lt;br /&gt;4.அதிமுகவிற்குக் கிடைத்திருக்கும் ஊடக ஆதரவு&lt;br /&gt;6.கருணாநிதியின் உடல்நிலை, வயது. அடுத்த முதல்வர் கருணாநிதியா, ஸ்டாலினா என்ற கேள்வி முன் வைக்கப்படுமானால் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக இராது.&lt;br /&gt;&lt;br /&gt;7.திமுகவின் Strategyயில் உள்ள குறைபாடு. அது 130 இடங்களில் போட்டியிடுகிறது. தனித்து ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.அதாவது  அது போட்டியிடும் இடங்களில் 90 சதவீத இடங்களை வெல்ல வேண்டும். அலை இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த 130 இடங்களில் 25 சதவீதம் தென்மாவட்டங்களில் இருக்கின்றன என்பதயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதுவும் தவிர இந்த 130ல், 106 இடங்களில் அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது திமுக தனித்து ஆட்சி அமைப்பது என்பது எளிதல்ல என்றுதான் சொல்ல வேண்டும். &lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114430052519795944?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114430052519795944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114430052519795944&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114430052519795944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114430052519795944'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/04/blog-post_05.html' title='திமுகவின் தனி ஆட்சிக்கு வாய்ப்பில்லை'/><author><name>CRC</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114403514702269516</id><published>2006-04-02T20:26:00.000-07:00</published><updated>2006-04-09T11:46:46.236-07:00</updated><title type='text'>தேவை கூட்டணி அரசு - மாலன்</title><content type='html'>வரும் தேர்தலில் நாம் எதைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முதலில் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அது நமது அரசியல் அமைப்பைப் (Polity) புரிந்து கொள்ள உதவும் &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, நிர்வாக அணுகுமுறை இவற்றில் காங்கிரசிற்கும் பா.ஜ.கவிற்கும் இடையே பெரும் வேறுபாடுகள் கிடையாது. ஆனால் அவை என்றேனும் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரே அணியாக தேர்தலை சந்திக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் தன்னோடு பொருளாதாரக் கொள்கைகளில் பெரிதும் முரண்பாடு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளோடு உடன்பாடு கொண்டு தேர்தலை சந்திக்குமே தவிர பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த நோக்குக் கொண்ட பாரதிய ஜனதாவோடு உடன்பாடு கொள்ளாது. அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இட ஒதுக்கீடு, மாநில உரிமைகள், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இவற்றில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கொள்கை ரீதியாக பெரும் கருத்து வேறுபாடுகள் இல்லை.(அணுகு முறையில் வித்தியாசம் இருக்கிறது) அவை ஓரணியில் நின்று தேர்தலை சந்திக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவும், திமுகவும் தங்கள் கொள்கைகளோடு முற்றிலும் முரண்பட்ட பாரதிய ஜனதாவோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு செயல்படுமே தவிர இரண்டு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்படாது. அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இவை சாத்தியமாகவில்லை என்றால் நம்முடைய ஆட்சி முறை (governance) சித்தாந்தம் சார்ந்தது அல்ல. அதிகாரம் சார்ந்தது. எனவே இங்கே கட்சிகளுக்கு சித்தாந்தத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்றினால் போதும். பெரிய கட்சிகள் தங்களைப் போன்ற இன்னொரு பெரிய கட்சியை அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் போட்டியாளாராகக் கருதுகிறார்களே தவிர கருத்தொற்றுமை கொண்டவர்களாகக் கருதுவது இல்லை. கருத இயலாது என்பதுதான் நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் நம் நாட்டில் தனியொருவராக ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வலு இல்லை. இந்திய விடுதலைக்குப் பிந்திய ஆரம்ப நாள்கள், திராவிட இயக்கத்தின் வேகம் கொண்ட 1950-60கள், எமெர்ஜென்சிக்கு முந்திய இடதுசாரி இயக்கத்தின் 'பொற்காலங்கள்' இவற்றோடு ஒப்பிட்டால், கட்சியில் உறுப்பினராக இல்லாத ஆனால் கட்சிகளின் மீது விசுவாசம் கொண்ட, வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தும், நடுநிலை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.கண்ணை மூடிக் கொண்டு ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் மனோபாவம் மாறிவருகிறது. இதற்கு, கட்சிகளிடையே ஏற்பட்ட சித்தாந்த வெறுமை, ஒரு தலைவரை மட்டுமே சார்ந்து கட்சயை வளர்க்கும் அணுகுமுறை காரணமாக, அந்தத் தலைவர் மறையும் போது ஏற்படும் வெற்றிடம், வாக்காளர்களின் கல்வி வளர்ச்சி, ஊடகங்களின் செயல்பாடுகள், அரை நூற்றாண்டுக்கும் மேலான ஜனநாயக அனுபவம், கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபாடு இல்லாத இளையதலைமுறை எனப் பல காரணங்கள் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் தனியாக ஆட்சியைப் பிடிக்கும் வலு இல்லை. உயர்ந்து நிற்கும் மரத்தில் கையை நீட்டிக் கனி பறிக்க முடியாமல் போனால், ஒரு கழியின் முனையில் சிறு அரிவாளைக் கட்டிக் கொண்டு பறிக்க முயல்வது போல, இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஆட்சிக் கனியைப் பறிக்கக் கூடுதலாக ஓர் சாதனம் தேவைப்படுகிறது. அந்த சாதனம்தான் தன்வசம் சிறிய வாக்கு வங்கியைக் கொண்ட சிறு கட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில் சிறிய கட்சிகளின் நிலை என்ன? பெரிய கட்சிகளின் தேவையை அவை நிறைவு செய்ய இணங்குகின்றன. ஏனெனில் அதனால் அவற்றிற்கு நட்டம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்த சிறிய கட்சிகளால் ஒரு போதும் தனியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுகவோ, அதிமுகவோ என்றாவது தங்களது தனி பலத்தினால் மட்டும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியுமா? எனவே கூட்டணியில் ஒரு junior partner ஆகப் பங்கேற்பதில் நமக்கு நட்டம் இல்லை என்று சிறிய கட்சிகள் கருதுகின்றன. நட்டமில்லை சரி. லாபமுண்டா? நடுநிலை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, கட்சி விசுவாச வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் காலகட்டத்தில், தங்களது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ளும் கட்டாயம் அவற்றிற்கு இருக்கின்றன. அதற்கு ஒரே வழி கூட்டணியில் பேரம் பேசி அதிக பட்ச இடங்களைப் பெறுவதுதான். அதன் மூலம் தங்கள் விசுவாசிகளுக்கு அவை உதவ முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரே கட்சியோடு தொடர்ந்து உற்வைப் பேணிவந்தால் சிறு கட்சிகள் நாளடைவில் சிறுக சிறுகத் தேய்ந்து பின் காணாமல் போகும். முஸ்ளீம் லீக் இதற்கு ஒர் உதாரணம். காயிதே மில்லத காலத்தில் தமிழக முஸ்லீம் சமுதாயத்தின் அபிமானத்தைக் கணிசமாகப் பெற்றிருந்த முஸ்லீம் கட்சி இன்று தனது அடையாளத்தை இழந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கிறது. சிறிய கட்சிகள் ஒரே கூடடணியில் தொடர்ந்தால், அவற்றின் மீது 'எல்லாம் நம்ப சொன்னாக் கேட்டுப்பாங்கப்பா' என்ற Take it for granted மனோபாவம் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிகளின் அவசியம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் தார்மீக ரீதியில் சரியா? &lt;br /&gt;&lt;br /&gt;சித்தாந்ததைக் காப்பாற்றும் அரசியல் என்பது போய் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் என்ற நிலை ஏற்பட்ட போதே தார்மீகக் கேள்விகளுக்கு இடம் இல்லாது போய்விட்டது. நமது ஐம்பதாண்டு குடியரசில், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எதிர்மறை அரசியலை, அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், ஊடகங்கள், கடைப்பிடித்து வருகின்றன. யார் வேண்டும் என்பதற்குப் பதில் யார் வேண்டாம் என முடிவு செய்வதை நம் தேர்தல்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக 1967ல் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டார் ராஜாஜி.அதே ராஜாஜி, 1971ல் இந்திராவை அகற்ற வேண்டும் என்பதற்காக 1967ல் தான் எதிர்த்த காமராஜரோடு உறவு ஏற்படுத்திக் கொண்டார்.1967ல் திமுக அணியில் இருந்த இடதுசாரிகள், பின்னால் திமுகவை அகற்றுவதற்காக எம்ஜிஆரோடு தோழமை கொண்டார்கள். பின்னர் அதிமுகவை அகற்றுவதற்காக எந்தத் திமுகவை அகற்றுவதற்கு முயன்றார்களோ அதே திமுகவோடு உறவு கொண்டார்கள். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக பாரதிய ஜனதாவோடு உறவு கொண்ட திமுக பின் பாஜகவை அகற்றுவதற்காக காங்கிரசோடு 2006ல் தோழமை பூண்டது.1991ல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக அதிமுகவோடு கூட்டணி கண்டது காங்கிரஸ். 1996ல் அதிமுகவை அகற்றுவதற்காக, தமாக வடிவில் அது திமுகவோடு உறவு கொண்டது.இன்று திமுக கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் கடந்த தேர்தலில் அதைப் பதவியிலிருந்து அகற்ற அதிமுகவோடு கூட்டணி கண்டவர்கள்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;பதவியைக் காப்பாற்றிக் கொள்ள கட்சித் தாவல், அதிகாரத்தைக் கைப்பற்ற கொள்கை முரண்பாடு கொண்டவர்களோடு கூட்டு என்பதெல்லாம் ராஜாஜி துவங்கி வைத்த அரசியல் கலாசாரம். ஒரு புறம் அவரை சாணக்கியராகக் கொண்டாடிக் கொண்டு மறுபுறம் அரசியலில் தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று வருந்துவது, இரட்டை வேடம். நாம் வருந்த வேண்டியதெல்லாம் எதிர்மறை அரசியலுக்காக; அரசியலில் ஏற்பட்டுள்ள சித்தாந்த வெறுமைக்காக. &lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே வருந்திக் கொண்டிருப்பதைவிட, வாக்காளர்களாகிய நாம் நடைமுறை சாத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். அரசியல் கட்சிகள் தங்கள் நலன்களைப் பேண முயற்சிக்கும் போது நாம் நம் நலனை, அதாவது சமூகத்திற்கான பொது நலனைக் கருத்தில் கொண்டு வாக்களிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று மக்களுக்கு எந்த ஆட்சி நல்லது? எந்த ஒரு தனிக் கட்சியின் ஆட்சியும் அல்ல. கூட்டணி ஆட்சிதான். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி ஆட்சி என்பது ஒரு தனிநபரின் ஆட்சி அல்ல. ஒரு தனிநபர் ஆட்சி என்பது அவரைச் சார்ந்து ஒரு வழிபாட்டு மனோபாவத்தை (cult) உருவாக்கவே உதவி வந்திருக்கிறது. அந்த மனோபாவம் தலைவர்கள் தவறிழைக்கும் போது தட்டிக் கேட்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது. எஜமான்கள் சார்ந்த நிலவுடமைச் சமுதாயத்தின் நிலைக்கு ஜனநாயகத்தைப் பின்னோக்கி எடுத்துச் சென்று விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுள்ள தலைவர்கள் கட்சியையும் அரசாங்கத்தையும் தாங்கள் முதலீடு செய்து வளர்த்த ஒரு தனியார் கம்பெனியைப் போல தலைமைப் பதவியை வாரிசுகளுக்குரியதாக ஆக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியின் பேரனும். ராமதாசின் மகனும், மூப்பனாரின் மகனும், தத்தம் கட்சிகளுக்கு செய்த பங்களிப்புகள் என்ன? தத்தம் கட்சிகளின் வளர்ச்சிக்கு அளித்த உழைப்பு என்ன? கட்சியில் அவர்களை விட அதிக காலம் உழைத்தவர்களை விட இவர்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தங்களுக்காக அல்ல, அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகத்தான் கட்சி என்ற நிலையிலிருந்து, அந்த அதிகாரம் தங்கள் குடும்பத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு அரசியல் கட்சிகளின் நடத்தை மாறிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் மிருகபலத்துடன் கூடிய ஒரு கட்சி என்ற நிலையை மக்கள் மாற்ற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. கருணாநிதிதான் என்பது பரவலாக உள்ள எண்ணம். ஆனால் கூட்டணிக் கட்சிக் கூட்டங்களுக்கும், மாநாட்டு மேடைக்கும் அவர் வரும் போது யாராவது இரண்டு பேரின் தோளைப் பிடித்துக் கொண்டுதான் நடக்க முடிகிறது என்பதைத் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. வயோதிகத்தின் சுமை அவர் மீது அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை, பொதுவாக வயோதிகர்களை மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தி விடும். பலர் அந்த நிலையில், தங்களைச் சுற்றியிருப்பவர்களை மீறி ஏதும் செய்ய இயலாத சூழ்நிலைக் கைதியாக மாறிப் போனதையும் வரலாறு கண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதாவது இன்று வளர்ச்சியின் வாயிலில் (Threshhold of development) நிற்கிறது. தொடர்ந்து முயன்றால் அது இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக ஆகிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே வளர்ச்சியைப் பொறுத்தவரை வரும் ஐந்தாண்டுகள் மிக முக்கியமானவை (crucial years for development). இந்த நிலையில் ஆட்சிக்கு ஒரு துடிப்பான ஒரு தலைமை தேவை. அதற்குக் கருணாநிதியின் வயது இடம் கொடுக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. சிறிது காலத்திற்குப் பிறகு கருணாநிதி இளைய தலைமுறைக்கு வழிவிட்டு, ஸ்டாலினை முதல்வராக ஆக்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம். அந்த நிலையிலும் கூட, பெரிய நிர்வாக அனுபவம் இல்லாத ஸ்டாலின் ஏதும் பெருந்தவறு செய்துவிடாதிருக்கவும், நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் போது (crisis management) சரியான முடிவுகள் எடுக்கவும், ஓரு கூட்டுத் தலைமை-அதாவது கூட்டணி ஆட்சி- உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் கூட, 2001-04 ஆண்டுகளில் ஜெயலலிதா எடுத்த தீவிரத்தன்மை கொண்ட முடிவுகளைப் போன்ற முடிவுகளை எடுக்கவிடாமல் தடுத்து நிற்கும் ஒரு தடைக்கல்லாகவும் கூட்டணி ஆட்சி அமையும்.இன்று ஆளும் கட்சி அறிவித்துள்ள சலுகைகள் தேர்தலை மனதில் கொண்டு அளித்துள்ள சலுகைகளோ, அவை தேர்தலுக்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடுமோ, என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. அவை திரும்பப் பெறப்படாமல் காக்கவும் கூட்டணி ஆட்சி தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுங்கட்சியை மட்டுமல்ல, மற்ற கட்சிகளையும் கூடக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய சூழல் இன்றிருக்கிறது. ரஜனிகாந்திற்கும் தனக்கும் உள்ள தனிப்பட்ட விரோதத்தை அரசியல் பிரசினையாக்க பாபா பட வெளியீட்டின் போது முயன்றது பா.ம.க. பின்னர், தங்கர் பச்சனுக்கும், குஷ்புவிற்கும் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட மனத் தாங்கலை, ஒரு கலாச்சாரப் பிரசினையாகத் திரிக்கவும் அது முற்பட்டது. சில நுண் அரசியல் தேவைகளுக்காகப் பொது அரசியல் அரங்கை, தன் அரசியல் பலத்தை அது பயன்படுத்திக் கொள்ள முயல்வதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்து வருகிறோம். அதே நேரம் கூட்டணிக்குள் செயல்படும் போது அதன் நிலை ஒரு நிதானத்திற்குள் இருப்பதையும் பார்க்கிறோம். தொழிற்கல்விகளுக்கான பொதுத் தேர்வு, மருத்துவப் படிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் அனைத்திந்திய மருத்துவக் கவுன்சிலின் நிலைபாடு காரணமாக உருவானது. இந்திய மருத்துவ அமைச்சகம் பாமகவின் வசம் இருந்தும் கூட, அதனால் இந்த நிலைபாட்டை மாற்ற இயலவில்லை. புகைபிடிப்பதைத் திரைப்படங்களில் தடை செய்யும் டாக்டர் அன்புமணியின் விருப்பத்திற்குத் தகவல் ஒலிபரப்புத் துறையின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. ஈழப்பிரசினையில் மதிமுக கொண்டுள்ள நிலை எதுவாயினும், விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் வந்த போது, பா.ஜ.க. கூட்டணியில் இருந்த மதிமுகவால் அதற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க முடியவில்லை. Moderation என்னும் நிதானப் போக்கை அரசியல் கட்சிகள் மீது திணிக்க கூட்டணி ஆட்சி என்பது உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்மோகன் சிங் போல 'முழு அரசியல்வாதி'யாக இல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பிற்கு வரும் சாத்தியத்தையும் கூட்டணி ஆட்சி அளிக்கும். அப்படி ஒரு தலைவரை இன்று தமிழக அரசியல் அரங்கில் தொடுவானம் வரைத் தேடிப்பார்த்தாலும் காணமுடியவில்லை என்றாலும், வருங்காலத்தில் அதற்கான வாய்ப்புக்களை உருவாக்க கூட்டணி ஆட்சி உதவலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் முதல்வராவார் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? வளர்ச்சியை நோக்கிப் போக வேண்டிய ஒரு தருணத்தில் இது போன்ற அரசியல்வாதிகளாக இல்லாத தலைவர்கள் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த பின் அமைந்த முதல் அமைச்சரவையில் ஷியாம் பிரசாத் முகர்ஜி, சர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், பி.ஆர்.அம்பேத்கர், போன்ற காங்கிரஸ் கட்சியைச் சாராதவர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதையும், பின்னாளில் கூட, மக்கள் தொகை நிபுணர் டாக்டர் சந்திரகேகர், நீர் வள வல்லுநர் டாக்டர் கே.எல்.ராவ் போன்றவர்கள் தங்கள் துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் வளர்ச்சிப்பருவத்தில் இது போன்ற சூழல் அவசியமானது என்பதியும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி ஆட்சியின் இன்னொரு முக்கியமான அம்சம் குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டம்.இது பல சர்ச்சைக்குரிய அம்சங்களில் ஆட்சியின் நிலைபாடு என்பது என்ன என்பதை ஆட்சி துவங்கும் முன்னரே தெளிவுபடுத்தும். ஆட்சியின் செயல்பாட்டை அளவிட ஓர் அளவுகோலாகவும் பயன்படும். தனிக் கட்சி ஆட்சியில் இதற்கான வாய்ப்பு இல்லை. அவை தேர்தல் அறிக்கைகள் வெளியிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை பெரும்பாலும் அதற்கு முந்திய தேர்தலின் போது வெளியிடப்பட்டவையின் நகல்களே. வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த முடியாமல் போனதற்கும், இப்போதுள்ள மன்மோகன் ஆட்சி, அது விரும்பிய வேகத்தில் பொதுத் துறையை தனியார்மயமாக்க முடியாததற்கும் குறைந்த பட்சப் பொதுச் செயல் திட்டம்தான் முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் தேர்தல் முறை விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதனால் பல சிறு கட்சிகள்,சமூகங்கள் இவற்றின் குரல்கள் அதிகார மையங்களை எட்டுவதே இல்லை. எட்டினாலும் பொருட்படுத்தப்படுவதே இல்லை. கக்கனுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக, எந்த தலித்தாவது, அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகித்ததுண்டா? விகிதாசரப் பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி ஒரு மாற்று.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த முறை வாக்களிக்கும் போது எந்தக் கட்சியும் மிருகபலம் பெற்று ஆட்சியில் அமர்வது போல வாக்களிக்காதீர்கள். அது உங்களை நீங்களே தோற்கடித்துக் கொள்வதாகும். கூட்டணி ஆட்சியை அரசியல் கட்சிகள் மீது நிர்பந்தியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புதிய கதவுகள் விரியத் திறக்கட்டும்&lt;br /&gt; &lt;br /&gt;*&lt;em&gt;&lt;strong&gt;&lt;br /&gt;இது திசைகள் ஏப்ரல் இதழில்வெளியாகியுள்ள கட்டுரை. இது போன்ற பல செறிவான கட்டுரைகளைத் தாங்கி ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது.(&lt;a href="http://www.thisaigal.com"&gt;www.thisaigal.com)&lt;/a&gt; வாசகர்களும் விவாதிக்கலாம்.-திசைகள் &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114403514702269516?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114403514702269516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114403514702269516&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114403514702269516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114403514702269516'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/04/blog-post_02.html' title='தேவை கூட்டணி அரசு - மாலன்'/><author><name>CRC</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114391337683576111</id><published>2006-04-01T09:37:00.000-08:00</published><updated>2006-04-02T05:17:13.380-07:00</updated><title type='text'>ஏப்ரல் மாத திசைகள்</title><content type='html'>வரும் மே மாதம் 8 ந் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல். பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ள தமிழக அரசியல் களம் இன்று தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் சொல்லலாம். இந்த நிலையில் இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும்? ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மைப் பெற வாய்ப்புள்ளதா? அல்லது பல கட்சிக் கூட்டணி முதன் முறையாக இங்கு அவதாரம் எடுக்குமா? அப்படியென்றால் எந்த மாதிரிக் கூட்டணி? கொள்கை அடிப்படையிலா அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றிணைக்கப் பட்டு பின்னர் ஆட்டம் காணும் தொத்தல் கூட்டணியா?&lt;br /&gt;&lt;br /&gt;பலக் கேள்விகளை &lt;a href="http://www.thisaigal.com/"&gt;ஏப்ரல் மாத திசைகளின்&lt;/a&gt; எழுத்தாளர்களின் முன் வைத்தோம். கூட்டணி ஆட்சி வருவது தமிழ் நாட்டுக்கு நல்லது என்று கூறும் நமது கௌரவ &lt;a href="http://www.thisaigal.com/april06/maalanessay1.html"&gt;ஆசிரியர் மாலன், &lt;/a&gt;எப்படி ஓட்டுப் போடலாம் என்று விவரிக்கிறார். கணியனின், கணிப்பல்ல, கருத்து என்ற கட்டுரை, இந்த தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்று தனித்தனியே ஒரு &lt;a href="http://www.thisaigal.com/april06/kanianswot.html"&gt;SWOT அலசல் &lt;/a&gt;செய்கிறது. மக்கள் யார் பக்கம் என்று கேள்வியை எழுப்பி அலசுகிறார் &lt;a href="http://www.thisaigal.com/april06/ramkiku.html"&gt;பத்திரிகையாளர் ராம்கி.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் அரசியலிலிருந்து ஒதுங்குகிறார்களா அல்லது அவர்களுக்கு வாய்ப்பளிக்க நம் அரசியல்வாதிகள் தயங்குகிறார்களா என்று ஆராய்வது &lt;a href="http://www.thisaigal.com/april06/aruna.html"&gt;அருணா ஸ்ரீனிவாசன்.&lt;/a&gt; அமெரிக்காவிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/april06/bostonbala.html"&gt;பாஸ்டன் பாலா &lt;/a&gt;தன் மந்திரக்கண்ணாடியில் துல்லியமாகவே தேர்தல் வானைப் பார்த்து அலசி தன் விருப்பம் என்ன என்பதை விரிவாக சொல்கிறார்.கூட்டணி ஆட்சி முதல் முறையாக வர வாய்ப்புள்ளது என்று கூறுவது &lt;a href="http://www.thisaigal.com/april06/jagadeesan.html"&gt;ஏ. ஜகதீசன்,&lt;/a&gt; ஓய்வு பெற்ற மத்திய அரசு உளவு இலாகா அதிகாரி; இன்றைய அரசியலை ஒரு தேசீய அக்கறையுடன் கவனித்து வருபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணிகளின் கூட்டல் கழித்தல்களைத் தொகுதி வாரியாக விரிவாக அலசும் &lt;a href="http://www.thisaigal.com/april06/purushothaman.html"&gt;புருஷோத்தமன்,&lt;/a&gt; தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இன்னும் ஒரு தேர்தல் தேவை என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி, இந்த இதழில் மாலனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து தேர்தல் கருத்து வெளிப்படும் சிறுகதை ஒன்றும், சரவணின் சிறுகதை ஒன்றும் இடம் பெறுகிறது.கவிதைகள் பகுதியை அலங்கரிப்பவர்கள், வாணி ஜோசப், கீதா, மதுமிதா, சிங் செயகுமார், மற்றும் கவிநயா.இவர்களுடன், கொரியாவிலிருந்து, குரலுடன் கூடிய மின்னஞ்சல் பற்றி கண்ணனும், சினிமா பகுதியில் கேரளாவின் எம் டி வாசுதேவன் நாயரின் படங்கள் பற்றிய கட்டுரையுடன் சுப்பிரபாரதி மணியனும் கலந்து கொள்கிறார்கள். இந்த இதழிலிருந்து இரண்டு புதிய பகுதிகள். " அண்டை, அயல் " பகுதியில் இதர மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள் இடம் பெறும். இந்த இதழில் ஆங்கில நாவலாசிரியர் ஓ ஹென்றியின் கதை ஒன்றை பவித்ரா ஸ்ரீனிவாசன் மொழிபெயர்க்கிறார்."வாழ்க்கை" என்ற பகுதியில் கலை, இசை மற்றும் வாழ்க்கையின் இதர மென்மையான அம்சங்களைப் பற்றியக் கட்டுரைகள், மற்றும் பல்வேறு துறைகளில் வல்லுனர்களின் நேர்காணல்கள் இடம் பெறும். இந்த இதழில், கீத கோவிந்தம் கவிதைகளின் அடிப்படையில் அமைந்த ஓவியங்களைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளார் அரவக்கோன். இந்த இதழின் போதி மர சிந்தனையை அளிப்பவர் வேதாத்ரி மகரிஷி.தமிழகத்திற்கு வெளியே அயல் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மேம்பாட்டுக்கு அரசியல் ரீதியாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த இரு தமிழர்கள் சமீபத்தில் மறைந்தார்கள். ஒருவர், இலங்கையில் போராளியாக வாழ்வைத் துவக்கிய, எழுத்தாளர் சீதாம்பரி புஷ்பராஜா. இன்னொருவர், சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் துணைப்பிரமருமான சின்னத்தம்பி ராஜரத்தினம். இருவரின் மறைவுக்கும் திசைகள் அஞ்சலி செலுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திசைகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி வாசகர்களும், எழுத்தாளர்களும் கலந்துரையாட இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திசைகளின் இடது பக்கம் இதன் சுட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியைச் சொடுக்கி உங்கள் எண்ணங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் மறந்துவிடாமல், பெனாத்தல் சுரேஷ், திசைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துக்கொடுத்துள்ள கருத்துக் &lt;a href="http://www.thisaigal.com/april06/poll.html"&gt;கணிப்பு பெட்டியில்&lt;/a&gt; உங்கள் ஊகங்களின் முடிவுகளையும் ஆராய்ந்து பாருங்கள். யார் கண்டார்கள்? உங்கள் ஊகங்கள் உண்மையாக இருக்குமோ என்னவோ!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;அருணா ஸ்ரீனிவாசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114391337683576111?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114391337683576111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114391337683576111&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114391337683576111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114391337683576111'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/04/blog-post.html' title='ஏப்ரல் மாத திசைகள்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114182311408940332</id><published>2006-03-03T05:03:00.000-08:00</published><updated>2006-03-17T22:53:37.306-08:00</updated><title type='text'>திசைகள் மார்ச் இதழில்</title><content type='html'>குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில், சமுதாய அமைப்புக்களில், பொது இடங்களில் என்று பல கோணங்களில் பெண்களின் நிலையை அலசுகிறார்கள் திசைகளின் &lt;a href="http://www.thisaigal.com/"&gt;மார்ச் மாத&lt;/a&gt; எழுத்தாளர்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;ஆமீரகத்திலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/march06/usha.html"&gt;ராமச்சந்திரன் உஷா, &lt;/a&gt;அமெரிக்காவிலிருந்து&lt;br /&gt;&lt;a href="http://www.thisaigal.com/march06/padma.html"&gt;பத்மா அரவிந்த்,&lt;/a&gt; சென்னையிலிருந்து &lt;a href="http://www.thisaigal.com/march06/janaki.html"&gt;ஜானகி ராஜகோபாலன், &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thisaigal.com/march06/shantha.html"&gt;டாக்டர் சாந்தா நாராயணன்,&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.thisaigal.com/march06/madhu.html"&gt;மதுமிதா.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர்களுடன், &lt;a href="http://www.thisaigal.com/march06/geetha.html"&gt;கீதா,&lt;/a&gt;  &lt;a href="http://www.thisaigal.com/march06/jayanthi.html"&gt;ஜெயந்தி சங்கர்&lt;/a&gt;  மற்றும் &lt;a href="http://www.thisaigal.com/march06/meena.html"&gt;கவிநயா,&lt;/a&gt; சிறுகதைகளோடும்,&lt;br /&gt;&lt;a href="http://www.thisaigal.com/march06/subra.html"&gt;சுப்ரபாரதி மணியன்&lt;/a&gt; சினிமா பற்றிய ஒரு அலசலுடனும், &lt;a href="http://www.thisaigal.com/march06/karpagam.html"&gt;கற்பகம் இளங்கோவன் &lt;/a&gt;,  &lt;a href="http://www.thisaigal.com/march06/madhupoem.html"&gt;மதுமிதா, &lt;/a&gt;  &lt;a href="http://www.thisaigal.com/march06/nirmala.html"&gt;நிர்மலா &lt;/a&gt;மற்றும் &lt;a href="http://www.thisaigal.com/march06/vijai.html"&gt;விஜய்கங்கா&lt;/a&gt; தங்கள் கவிதைகளோடும் உங்களைச் சந்திக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, &lt;a href="http://www.thisaigal.com/march06/pavithra.html"&gt;பவித்ரா சீனிவாசன் &lt;/a&gt;புதுடில்லியில் கதா புத்தக வெளியீட்டாரின் உத்சவம் பற்றிய தன் அனுபங்களையும், அங்கே பங்குபெற்ற தமிழ் புத்தகங்கள் பற்றியும், மொழிபெயர்ப்பு கலையைப் பற்றி அங்கே நடந்த அலசல்களையும் பகிர்ந்து கொள்கிறார் ( கொசுறாக, அங்கே தான் பார்த்த ஒரு சினிமா விமரிசனத்தையும் சேர்த்து)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இதழின் &lt;a href="http://www.thisaigal.com/march06/bodhi.html"&gt;போதி மர&lt;/a&gt; சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்பவர் கொரியாவிலிருந்து கண்ணன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114182311408940332?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114182311408940332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114182311408940332&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114182311408940332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114182311408940332'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/03/blog-post_114182311408940332.html' title='திசைகள் மார்ச் இதழில்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114182290706466697</id><published>2006-03-03T04:58:00.000-08:00</published><updated>2006-03-08T05:03:41.376-08:00</updated><title type='text'>திசைகள் மார்ச் இதழில்</title><content type='html'>குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில், சமுதாய அமைப்புக்களில், பொது இடங்களில் என்று பல கோணங்களில் பெண்களின் நிலையை அலசுகிறார்கள் திசைகளின் மார்ச் மாத எழுத்தாளர்கள்: ஆமீரகத்திலிருந்து ராமச்சந்திரன் உஷா, அமெரிக்காவிலிருந்து பத்மா அரவிந்த், சென்னையிலிருந்து ஜானகி ராஜகோபாலன், டாக்டர் சாந்தா நாராயணன், மற்றும் மதுமிதா.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடன், கீதா, ஜெயந்தி மற்றும் கவிநயா, சிறுகதைகளோடும், சுப்ரபாரதி மணியன் சினிமா பற்றிய ஒரு அலசலுடனும், கற்பகம், மதுமிதா, நிர்மலா மற்றும் விஜய்கங்கா தங்கள் கவிதைகளோடும் உங்களைச் சந்திக்கின்றனர்.&lt;br /&gt;தவிர, பவித்ரா சீனிவாசன் புதுடில்லியில் கதா புத்தக வெளியீட்டாரின் உத்சவம் பற்றிய தன் அனுபங்களையும், அங்கே பங்குபெற்ற தமிழ் புத்தகங்கள் பற்றியும், மொழிபெயர்ப்பு கலையைப் பற்றி அங்கே நடந்த அலசல்களையும் பகிர்ந்து கொள்கிறார் ( கொசுறாக, அங்கே தான் பார்த்த ஒரு சினிமா விமரிசனத்தையும் சேர்த்து)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இதழின் போதி மர சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்பவர் கொரியாவிலிருந்து கண்ணன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114182290706466697?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114182290706466697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114182290706466697&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114182290706466697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114182290706466697'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/03/blog-post_114182290706466697.html' title='திசைகள் மார்ச் இதழில்'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-23202687.post-114119395746083186</id><published>2006-02-28T22:01:00.000-08:00</published><updated>2006-03-06T01:50:54.090-08:00</updated><title type='text'>திசைகள் கலந்துரையாடலுக்கு</title><content type='html'>திசைகள் கலந்துரையாடலுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;திசைகளில் வெளியாகும் படைப்புகள் பற்றி வாசகர்கள் எளிதாக கலந்துரையாட வலைப் பதிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் எண்ணங்களைத் திசைகளோடும் இதர வாசகர்களுக்கிடையேயும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவே இந்த ஏற்பாடு. வாசகர்கள் அனைவரும் விவாதங்களில் /உரையாடல்களில் கலந்து கொள்ளலாம். எதிர்மறை அபிப்பிராயங்களும் தாராளமாக வெளிப்படலாம் - பிறரைப் புண்படுத்தாத நாகரிகத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;அருணா ஸ்ரீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாக ஆசிரியர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/23202687-114119395746083186?l=thisaigall.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thisaigall.blogspot.com/feeds/114119395746083186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=23202687&amp;postID=114119395746083186&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114119395746083186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/23202687/posts/default/114119395746083186'/><link rel='alternate' type='text/html' href='http://thisaigall.blogspot.com/2006/02/blog-post.html' title='திசைகள் கலந்துரையாடலுக்கு'/><author><name>Thisaigal</name><uri>http://www.blogger.com/profile/08998252088976273348</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry></feed>
